உலக கிண்ண தொடரிலிருந்து மதீஷ பத்திரண விலகல்!
உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண விலகியுள்ளார். அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியின் போது, மதீஷ பத்திரணவின்…
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுனரிடையே சந்திப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளா நிலையில், நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்….
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை…
சட்டத்தரணி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் விளக்கமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!
அக்குரேகொடவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்ட பகுதி, ஒரு உயர் பாதுகாப்பு வலயம் அல்ல என பொதுமக்கள்…
இந்தியாவில் நடைபெறும் ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்தியா பயணம்!
இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டுச்…
சட்டத்தரணி கொலை சம்பவம்- சகோதரர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் இன்று (17) கடுவெல நீதவான் நீதிமன்றில்…
எம்.பி தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது….
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி மற்றும் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் தூதுக்குழுவினர் இன்றையதினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தோஹாவிலிருந்து கட்டார்…
முன்னாள் எம்.பி விஜித் விஜயமுனி சொய்சா பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே…
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது!
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய…
