தேசபந்து தென்னகோனுக்கு பிணை!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…

புத்தாண்டை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு பூட்டு!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால்…

யாழில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்- ஆராய வருகை தந்த முக்கிய குழுவினர்!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிறுவுவது தொடர்பில் பார்வையிட, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர்…

காங்கேசன்துறை சந்தி வரை சேவையை ஆரம்பிக்கவுள்ள 764ஆம் இலக்க தனியார் பேருந்து!

764ஆம் இலக்க தனியார் பேருந்து சேவை இனிமேல் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என, 764ம் இலக்க தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். வசாவிளான்…

ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பமாகியுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால், ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் பரஸ்பர வரி…

மாத்தறை நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட தேசபந்து தென்னகோன்!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…

ஏப்ரல் 15 விடுமுறையா? அரசு வெளியிட்ட தகவல்!

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

அதிவேக நெடுஞ்சாலை பயணத்தில் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் திட்டம்!

அதிவேக நெடுஞ்சாலை பயணத்திற்கான கட்டணங்களை வங்கி அட்டையை பயன்படுத்தி செலுத்தும் திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்…

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வி​சேட பாதுகாப்பு திட்டம்!

தமிழ், சிங்கள புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அதன்படி, 35,000இற்கும்…

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் இன்று!

கடந்த 14 ஆம் திகதி படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (10) நடைபெறுகின்றது. இன்று…