அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளையும் அன்றைய தினம் நடத்த வேண்டாம் எனக்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்!
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார…
எரிபொருள் கையிருப்பு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்!
சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (17) வெளிப்படுத்தினார். 92…
புதன்கிழமைகளில் அரச ஊழியர், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை; மேலதிக வகுப்புகளுக்கும் தடை!
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்….
யா/ கோண்டாவில் றோ.க.த.க பாடசாலையின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வு!
யா/ கோண்டாவில் றோ.க.த.க பாடசாலையின் 2026இன் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்த நிகழ்வானது பி.ப 2.00 மணியளவில்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும்…
போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது உலாவருவதாக முன்னணி சைபர் பாதுகாப்பு மூலோபாய நிபுணர்…
பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தினால் QR முறைமை அவசியப்படாது- பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க!
தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…
எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்!
எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்….
