
படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் இன்று!
கடந்த 14 ஆம் திகதி படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (10) நடைபெறுகின்றது. இன்று…

யாழில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை- பெண்கள் உட்பட நால்வர் கைது!
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில்…

34 வருடங்களுக்கு பின்பு திறக்கப்பட்டுள்ள வசாவிளான் – பலாலி வீதி!
ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த வசாவிளான் – பலாலி வீதி இன்று (10) காலை முதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு…

கைதின் பின் உயிரிழந்த இளைஞன் சத்சர நிமேஷின் உடலை மீளவும் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
வெலிக்கடை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்த இளைஞனின் உடலைதோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்று சிறப்பு…

டிரம்பின் வரி விதிப்பு தாக்கம்- கலந்துரையாடலுக்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால், ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. இதனுடைய தாக்கம் குறித்து…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் பிணையில் செல்ல அனுமதி!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (9) உத்தரவிட்டது. முன்னாள்…

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்- பிரதமரின் அறிவிப்பு!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய (09)…

இன்று வெளியிடப்பட்ட தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029!
2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ‘தூய்மையான தேசத்தை நோக்கி’ என்ற கருப்பொருளின் கீழ் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள “தேசிய ஊழல் எதிர்ப்பு செயல்…

பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம்…