
யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், தமது…

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி!
“வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் என மே தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்….

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்…

இன்றைய வானிலை அறிக்கை!
அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நடவடிகை- கடற்றொழில் அமைச்சர் உறுதி!
இலங்கை கடற்பரப்புக்குள், இந்திய மீனவர்கள் அதுமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்தையும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்றையதினம்…

நிமேஷ் சத்சர இறப்பு சம்பவம்- நீதிமன்றின் உத்தரவு!
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிமேஷ் சத்சர என்ற இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணையின் சாட்சியங்களின் விசாரணைகளை, மே 16ஆம் திகதி…

விபத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்- மருத்துவமனையில் அனுமதி!
ஹப்புத்தளை-வெலிமடை வீதியில் உள்ள அசோகரமய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது….

தேர்தலை முன்னிட்டு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும்…

சில சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் விடயதானத்துக்குரிய புதிய சட்டங்களை அறிமுகம் செய்யவும், தற்போதுள்ள சில சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த…

ஓய்வூதியர்கள் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை!
ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு உடனடியாக தலையிடும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய முரண்பாடுகள் குறித்து…