ஜனாதிபதி அநுர, மனோ கணேசனுக்கும் இடையில் உரையாடல்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று (16) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வு…

எரிபொருளுக்கான QR குறியீடு முறை- ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை!

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் முகாமைத்துவ முறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குப் போதுமானதாக இல்லை என முச்சக்கர வண்டி…

விவசாயிகளுக்கு QR குறியீடு இன்றி எரிபொருளை வழங்க நடவடிக்கை!

எரிபொருள் அனுமதிப் பத்திரம் (QR குறியீடு) இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி விவசாயிகளுக்கு அறுவடை பணிகளுக்காக…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து நாட்டிற்கு வருகை தந்திருந்த…

பச்சிலைப்பள்ளி பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடகக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கூத்து இசை நாடகப் பெருவிழா!

வடமாகாணத்தில் முதல் தடவையாக பச்சிலைப்பள்ளி பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசைநாடக கலைஞர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கூத்து இசைநாடகப் பெருவிழா இடம்பெறவுள்ளது. இந்த பெருவிழாவானது 20.03.2026 அன்று…

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே நடைபெறும்!

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி…

வட மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தையும் விரைவில் புனரமைக்க நடவடிக்கை!

வட மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தையும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்க எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வளமான நாடு –…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு…

அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்!

அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த…

நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்!

பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது….