தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும்- ஜீவன் தொண்டமான்!

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்…

‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்!

‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று…

அக்குரெகொட சட்டத்தரணி கொலை சம்பவம்- வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலைக்கு முன்னர், துப்பாக்கிதாரிகள்…

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- 21 வயது இளைஞன் பலி!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசந்தி பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். களுத்துறை…

முச்சக்கரவண்டியை கொள்ளையிட சாரதியை கொலை செய்த 16 வயது சிறுவன்!

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவன் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது…

நாமலின் உரையை இரத்து செய்த ஒக்ஸ்போர்ட் ஒன்றியம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் (Oxford Union) முக்கியமான விவாத நிகழ்வில் உரையாற்றவிருந்த நிலையில், அதனை…

எம்.பி அர்ச்சுனவுக்கு எதிராக சொந்த ஊர் மக்கள் விசனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பராமரிப்பற்ற காணிகளால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில்…

கிராண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கிராண்ட்பாஸ், மாதுரகே மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கோடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப்…

சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணு ஆயுத பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை ஜெனீவா நகரில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும் என ஓமன் வெளியுறவு துறை அமைச்சர் பத்ர அல்…