தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்- தயாசிறி ஜயசேகர எம்.பி!

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றுபட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர…

லிட்ரோ எரிவாயு மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல வருடங்கள் ஆகியும் தமது சம்பளம் உயர்த்தப்படவில்லை என்றும், அரசாங்கம் நிர்ணயித்த…

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு- நீதி மன்று வழங்கிய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத்தால் தாக்கல் செய்த மனுவை உறுதி செய்வதற்கு ஜூன்…

நீராட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

மகியங்கனை பகுதியில் சொகுசு பேருந்து விபத்து!

மகியங்கனை பகுதியில் இன்று காலை சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் இன்று (14)…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் அலட்சியப்படுத்தியது மஹிந்தவின் தவறு- சரத் வீரசேகர!

இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பை நினைவுகூரும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு…

நீண்ட தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

நீண்ட தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கைதடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற வேளையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இன்றையதினம்…

யாழ். பல்கலை மாணவர்களால் 2ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அதனை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இரண்டாவது நாளான இன்றும் (13) முன்னெடுக்கப்பட்டது. அதன்படி…