ஏனைய அரசாங்கம் செய்யமுடியாத பல பணிகளை எமது அரசாங்கம் செய்துள்ளது- பிரதி அமைச்சர் நம்பிக்கை!

76 ஆண்டு காலமாக ஏனைய அரசாங்கம் செய்யமுடியாத பல பணிகளை எமது அரசாங்கம் செய்துள்ளது என பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

குடும்ப தகராறு மோதலில் ஒருவர் பலி!

வெல்லவாய பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது,…

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வீட்டு வேலைக்கு அல்லாத தனிப்பட்ட ரீதியில் வௌிநாடு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவினைப் பெறுவதற்கு முன்னதாக தாம் தொழில்புரிய உத்தேசித்துள்ள நாட்டின்…

தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை கடலில் புதைக்க தீர்மானம்!

இலங்கை கடலில் எல்லை மீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை கடலில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில்…

சுகாதார சீர்கேடான முறையில் இயங்கிய வர்த்தக நிலையங்கள்- தண்டப்பணம் விதித்து நீதிமன்று உத்தரவு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதிகளில் சுகாதார சீர்கேடான முறையில் இயங்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள்…

யாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் பொருளுடன் இளைஞன் கைது!

யாழ். சுன்னாகம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, சுன்னாகம் பொலிஸ்…

நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள தேங்காய்ப் பால் ஆய்வக பரிசோதனைக்கு!

நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள தேங்காய்ப் பால் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு மற்றும்…

துஷ்பிரயோகம் மற்றும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை!

துஷ்பிரயோகம் மற்றும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். அமைச்சில்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம்- உணவு வியாபார நிலையங்களுக்கு விடுக்கப்ட்ட அறிவுறுத்தல்!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆலயத்தில் அதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில் வற்றாப்பளை…

வாள் வெட்டு சம்பவம்- ஒருவர் பலி!

எஹெலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30) இரவு இடம்பெற்றது. எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெந்துரன சந்திப்பில்…