யாழில் விபத்து- இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் உட்பட ஐவர் படுகாயம்!
யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கைக்குச்…
எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார்…
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக நியமிப்பதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 10 புதிய தூதுவர்கள்- பாராளுமன்றக் குழு அனுமதி!
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக நியமிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அண்மையில் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக்…
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவை ஆரம்பம்!
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில்…
யாழில் நிதி மோசடி வழக்கு- தலைமறைவான சந்தேகநபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள், வழக்கு தவணைகளுக்கு முன்னிலையாகாத நிலையில் அவர்களின்…
ஜனாதிபதி அநுர சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்- உதய கம்மன்பில!
ஜனாதிபதி அநுர சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர்…
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முற்றாகச் செயலிழக்கும் அபாயம்- சம்பிக்க ரணவக்க எச்சரிப்பு!
ஆகஸ்ட் மாதளவில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முற்றாகச் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…
இன்றைய வானிலை அறிக்கை!
ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை,…
பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை உயிரிழப்பு!
பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மெதமுலன, கதமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த…
40% சம்பள உயர்வை கோரும் மின்சார சபை தொழிற்சங்கங்கள்- மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை!
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்…
