இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எரிசக்தி அமைச்சருக்குக் கடிதம்!

நாட்டின் மின்சாரக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், கூட்டுத் தொழிற்சங்க முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான தமது நிலைப்பாட்டை விளக்கியும், இலங்கை…

நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை…

சுதந்திர தினத்தில் கறுப்பு கொடியேற்றிய சம்பவம்- யாழ். பல்கலை துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் CID விசாரணை!

2026ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி, அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும்…

ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு!

ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை,…

மின்சார சபையின் தொழிற்சங்க நடவடிக்கை- நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின்சாரத் தடைகள் பதிவு!

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின்சாரத் தடைகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நேற்று (10)…

ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது ‘பொருளாதார கண்காணிப்புக் குழு’!

‘பொருளாதார கண்காணிப்புக் குழு’, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி…

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மின்சார ஊழியர்களுக்கும் கடும் எச்சரிக்கை!

2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள்…

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய தினம் (11) நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

மத்திய கிழக்கு போர் நிலமை- பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி…

நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்தமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்…