முன்னேறினால் ரஷியா நீண்ட கால இழப்புகளை சந்திக்க நேரிடும் : ஜோ பைடன் எச்சரிக்கை

உக்ரைன் எல்லையில் மேற்கொண்டு முன்னேறினால் பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார். ஆனால் ஐரோப்பாவில் மீண்டும் ஓர் போர் மூழ்வதை…

கனடாவில் அவசர நிலை பிரகடனத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கனடாவில் லாரி ஓட்டுனர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டத்தை…

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்யா இராணுவத்தினர் திரும்பல்!

உக்ரைன் எல்லை அருகே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் சிலர் முகாம்களுக்குத் திரும்பியதாக ரஷ்யா தகவல்கள் தெரிவித்துள்ளன. இருநாடுகள் இடையே போர்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய இராணுவத்தினர் சிலர் திரும்ப…

மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம்

ரஷ்யா, தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்…

50 ஆண்டுகளுக்கு பின் கனடாவில் அவசரகால நிலை

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்…

உக்ரைன் போரை தடுக்க கடைசி நேர முயற்சி பைடன்- புடின் பேச்சு தோல்வி

அமெரிக்க அதிபர் பைடன்- ரஷ்ய அதிபர் புடின் இடையே நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கும்…

காதலர் தினம் என்று கூறாமல் காதலர் தினம் கொண்டாட சவுதி அரசு உத்தரவு..!

காதலர் தினம் என்று கூறாமல் காதலர் தினம் கொண்டாட சவுதி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது நகைப்புக்குள்ளாகியுள்ளது. உலகம் முழுவதும் நாளை வேலன்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம்…

பஸ்சில் குண்டு வெடித்து ஒருவர் பலி; 42 பேர் காயம்

சீனாவில் பஸ்சில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த, 42 பேரில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.அண்டை நாடான சீனாவின் வடகிழக்கில் உள்ள சென்யாங் நகரில், நேற்று…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.06 கோடி ஆக அதிகரிப்பு!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலால் பொதுமக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்…

டுவிட்டர் சமூக வலைதளம் திடீர் முடக்கம்

உலகம் முழுதும் பல மணி நேரம் முடங்கிய ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.