தலிபான்கள் பிடியில் கந்தகார்
ஆப்கனில் நாளுக்கு நாள் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் கந்தகார் நகரை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் இருந்து இம்மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து…
தலிபான்கள் வசம் 18 மாகாணங்கள்
ஆப்கனில் தொடர் சண்டையில் அடுத்தடுத்து மாகாணங்களை தலிபான் படை கைப்பற்றி வருவதையடுத்து அதிபர் முகம்மது அஷ்ரப் கானி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில்…
இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் துப்பாக்கிசூடு!
இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிசூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிளைமவுத் நகரில் மர்ம நபர் ஒருவர் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்….
துருக்கியை மிரட்டும் காட்டுத்தீ, பெருவெள்ளம்!
துருக்கியின் தென்மேற்கு பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டின் வடக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஒரு வாரமாக துருக்கியின் முக்லா என்ற மாநிலத்தில்…
கொரோனாவுக்கு உலக அளவில் 4,346,667 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43.46 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,346,667 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 206,154,740…
கொரோனா சிகிச்சைக்கு மேலும் 3 மருந்துகள்
: கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் 3 மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து வருகிறது.கொரோனா பரவலை தடுக்க பல்வேறு…
காபூல் தலிபான் வசமாகும் வாய்ப்பு – அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாநில தலைநகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வரும் நிலையில் அடுத்த 3 மாதங்களில் தலைநகர் காபூல் தலிபான்கள் வசமாகிவிட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானில்…
அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 65 பேர் உடல் கருகி உயிரிழப்பு
வடக்கு ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை அணைக்க பிற…
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.54 கோடியை தாண்டியது
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு…
ரூ.4,600 கோடி ‘கிரிப்டோகரன்சி’ கொள்ளை!
கணினி நாசகாரர்கள், 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான ‘கிரிப்டோகரன்சி’யை கொள்ளையடித்தது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த, பாலி நெட்ஒர்க் நிறுவனம், வலைதளங்களில்…