ஹைதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1400 ஆக அதிகரிப்பு
ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1400 ஆக அதிகரித்துள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள ஹைதியில்…
ஆப்கன் பெண்களுக்கு அச்சுறுத்தல்
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், கட்டாய திருமணம் செய்து பெண்களை அடிமையாக்கும் முயற்சி துவங்கிஉள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர். ஆப்கானிஸ்தானின்…
‘மாடல்’ அழகி கௌரவ கொலை பொலிஸாரிடம் சிக்கிய சகோதரன்
பாகிஸ்தானில் குடும்ப கௌரவத்திற்காக ‘மாடல்’ அழகியை கொலை செய்த வழக்கில் அவரது உடன்பிறவா சகோதரனை பொலிஸார் கைது செய்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல…
ஆப்கானில் இந்துக்கள் இனப்படுகொலைக்கு ஆதரவாக பாக்கிஸ்தான் டிவியில் விவாதம்
ஆப்கான் தாலிபான்கள் வசம் வந்துள்ளதையடுத்து அந்நாட்டில் வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ஒய்., எனப்படும் பாக்.,டிவியில், ஆப்கானில் வசிக்கும்…
ஆப்கனை கைக்குள் வைக்க சீனா முயற்சி
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள, தலிபான் பயங்கரவாத அமைப்புடன் நட்பு கொண்டாட, நம் அண்டை நாடான சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தோ –…
ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சர்வதேச சமூகத்துடன் அமைதியான உறவுகளுக்கு,…
லெபனானில் எரிபொருள் கொள்கலன் ஒன்று வெடித்ததில் 20 பேர் பலி
லெபனானில் எரிபொருள் கொள்கலன் ஒன்று வெடித்ததில் 20 பேர் பலியாகினர். அத்துடன், சுமார் 80 பேர் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. வடக்கு…
தடுப்பூசி பற்றி வதந்தி பரப்பிய ‘பேஸ்புக்’ கணக்கு முடக்கம்
கொரோனா தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களான ‘பேஸ்புக், டுவிட்டர்’ ஆகியவற்றில் வதந்தி பரப்பிய 308 பேரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்ட்ராஜெனகா பைசர் நிறுவனங்களின்…
மேலும் 3 மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்கள்
ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் மேலும் மூன்று மாகாணங்களை கைப்பற்றியுள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதைத் தொடர்ந்து…
வைரஸ் பற்றி மீண்டும் விசாரணை
கோவிட் வைரஸின் தோற்றம் குறித்த விசாரணையை புதுப்பிக்கும் படி உலக சுகாதார நிறுவனம் வைத்த கோரிக்கையை சீனா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. விசாரணை அறிவியல் பூர்வமானதாக இல்லாமல் அரசியல்…