இஸ்லாம் என்ற பெயரில் வன்முறைக்கு எதிராக மிதமாக நடந்துகொள்ளப்போவதில்லை – இம்ரான் கான்

இஸ்லாமின் பெயரைச் சொல்லி வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக மிதமாக நடந்துக் கொள்ளப் போவதில்லை என பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சியல்கொட்டில் பிரியந்த குமார என்ற…

ஈராக்கில் இடம்பெற்ற வெடி விபத்தில் நால்வர் பலி!

ஈராக்கின் தெற்கு நகரமான பஸ்ராவின் மையப்பகுதியில் திங்கள்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்….

பிரியந்தவை காப்பாற்ற போராடிய பாகிஸ்தானியருக்கு பாராட்டு சான்றிதழ்!

பாகிஸ்தான், சியல்கொட்டில் இலங்கையரான பிரியந்த குமாரவை அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்க முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னனுக்கு பிரதமர் இம்ரான்கானினால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அடிப்படைவாதிகளினால் பிரியந்த குமார தாக்கப்பட்ட…

அடுத்து வருவது கொரோனாவை விட இன்னும் மோசமானது

தற்போது உலகளவில் உருவாகியுள்ள கொவிட் நெருக்கடியைவிட எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என, ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர்…

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொவிட் விதிகளை மீறிய…

பாகிஸ்தான் பிரஜைக்கு ‘தம்ஹா ஐ சுஜாத்’ விருது!

பாகிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் மத அடிப்படைவாதிகளினால் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரம் போராடியிருந்தார். அவரது மனிதாபிமான…

ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் அமெரிக்கா!

அடுத்த ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அமெரிக்கா இந்த…

அமெரிக்காவை தாக்கிய ஒமிக்ரான்

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் தொற்றின் நோயாளி ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

மோடியை சந்திக்கும் பசில்

முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று (02) சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில்…

கனடாவில் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் வகை வைரஸ்!

இதுவரை அறியப்பட்ட கொரோனா வகைகளை விட அதிக தீவிரமாகப் பரவும் திறன் கொண்டதாக அஞ்சப்படும் ஒமிக்ரோன் வகை கொரோனா மேலும் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…