டொமினிக்க விமான விபத்து – 9 பேர் பலி

டொமினிக்க குடியரசின் லொஸ் அமெரிகாஸ் விமான நிலையத்தில் தனியார் விமானமொன்றை, அவசரமாக தரையிறக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் அமெரிக்க…

விபத்துக்குள்ளான சரக்குக் கப்பல்கள்

பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க்குக்கு சொந்தமான படகுடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கப்பலுடன் மோதிய…

டோக்கியோ பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்கள்

கடந்த 1963ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்குள் புகுந்த இராணுவ வீரர்கள் சிலர்  அமைச்சர்…

டைம்ஸின் ‘ஆண்டின் மனிதர்’ ஆக எலன் மஸ்க்!

டைம்ஸ் இதழின் “ஆண்டின் மனிதர்” ஆக எலன் மஸ்க் பெயரிடப்பட்டுள்ளார். டைம்ஸ் இதழ் வருடாந்தம் உலகில் செல்வாக்குமிக்க மனிதர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டின்…

இந்தியாவின் உதவி என்றென்றும் நினைவுகூரப்படும்: தாலிபான்கள் நன்றி

5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளுடன் அவசர மருத்துவ உதவி பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்த இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு…

அமெரிக்காவை புரட்டிய புயல்

அமெரிக்காவை தாக்கிய புயலால் ஐந்து மாகாணங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவின் பல மாகாணங்களில்…

21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி அர்னாஸ் கவுர் சாந்து வெற்றி

இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப்பின்னர் 21 ஆண்டுகள் கழித்து தற்போது…

ஓமிக்ரான் தொற்று தடுப்பூசியின் செயல் திறனை குறைத்து வேகமாக பரவக்கூடியது

உலகையே அச்சுறுத்தும் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல் திறனை குறைத்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் கூற்றுப்படி, தென்…

ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரிட்டன் அரசு கடும் எச்சரிக்கை!!

உக்ரைன் நாட்டை கைப்பற்ற முயற்சித்தால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு பிரிட்டன் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்ற வேண்டும்…

ஏடிபி கிண்ண டென்னிஸ் தொடரில் நவோக் ஜொக்கோவிச் பங்கேற்பதில் ஐயம்!

சிட்னியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஏடிபி கிண்ண டென்னிஸ் தொடரில் சேர்பியாவின் முன்னணி வீரர் நவோக் ஜொக்கோவிச் விளையாடுவதில் ஐயம் நிலவுகிறது. எனினும் அவர் இந்த தொடருக்கான…