செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்கள் சேகரிப்பு பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வி
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுவதால், இந்த கிரகத்தை ஆய்வு செய்வதில் உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பிப்ரவரியில்…
வண்ணமயமான ஒலிம்பிக் நிறைவு விழா
கொரோனாவை சமாளித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக முடிந்தது. இதற்காக டோக்கியோ நிர்வாகத்துக்கு உலக விளையாட்டு நட்சத்திரங்கள் ‘அரிகாட்டோ'(ஜப்பான் மொழியில் நன்றி) தெரிவித்தனர். அடுத்த ஒலிம்பிக் நடக்க…
முக்கிய வணிகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் தாலிபான்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்கள் பயங்கரவாதிகளால் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் குன்டுஸ் என்கிற முக்கிய வணிகப்…
கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிரடி பாகிஸ்தானில் கோயிலை தாக்கிய 50 பேர் கைது
பாகிஸ்தானில் இந்து கோயில் தாக்கப்பட்ட விவகாரத்தில், இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மதப்பள்ளியை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்ட 8 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்….
சர்வதேச விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஒலிம்பிக் விளையாட முயற்சி..!
நாளையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகின்றன. நாசா விண்வெளி வீரர் சேன் கம்பரோ மற்றும் மேகன் மெக் ஆர்தர், அகிகோ அசிதே, தாமஸ் பெஸ்ட் கோட்ஸ்…
சீக்கிய கொடிக்கு உரிய மரியாதை அளித்த தாலிபான்கள்..!
ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியில் உள்ள பக்கீடா நகரில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாராவில் சீக்கியர்களின் புனிதக் கொடியாகிய நிசான் சஹிப குருத்வாராவில் உச்சியில் இருந்து தாலிபான்களால்…
தலிபான்களை கட்டுப்படுத்த பாக். ராணுவ தளத்தை அமெரிக்கா கேட்கவில்லை
தலிபான்களை கட்டுப்படுத்த பாகிஸ்தானை ராணுவ தளமாக அமெரிக்க பயன்படுத்த விரும்புவதாக சமீபத்தில் செய்திகள் பரவியது. இத்தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ‘ஆகஸ்ட் 31க்குள் ஆப்கானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ…
தடுப்பூசி செலுத்தாவிட்டால் சம்பளம் இல்லை; செல்போன் இணைப்பு துண்டிப்பு
உலகம் முழுவதும் டெல்டா வகை கோவிட் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சில நாடுகளில் 3, 4வது அலையின் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் தற்போது தொற்று சற்று…
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கைது
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அல் –…
அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதின் 76ம் ஆண்டு நினைவு தினம்!
அணு ஆயுதங்களை கைவிட உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய 2 நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசி…