பிரேசில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது பிரேசிலில் அடுத்த ஆண்டு…

இத்தாலி மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடும் இலங்கை பெண்

இத்தாலி- மிலான் நகரசபை தேர்தலில் இலங்கை பெண்ணொருவர் போட்டியிடுகின்றார். இலங்கை பெண்ணான தம்மிகா சந்திரசேகர, இலக்கம் 8இல் போட்டியிடுவதாக கூறப்படுகின்றது. குறித்த பெண், சுமார் 30 வருடங்களாக…

அவுஸ்திரேலியாவில் கொரோனா – பணி தேடும் அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கொரோனா ஊரடங்கினால் திறன்வாய்ந்த துறைகளில் பணி தேடும் அகதிகள் வேலையின்றி தவிக்கும் நிலை மேலும் அதிகரித்திருக்கிறது. முகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவ்வாறான அகதிகளில் ஒருவர். கடந்த…

காந்தியின் வழியை பின்பற்ற வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், “காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் ஐ.நா. பொதுச் செயலாளர்…

ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கதேசம் ஐ.நா.வில் வலியுறுத்தல்

ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பொது விவாதம் கடந்த 21ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின்…

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த ‘Little Amal’

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த ‘Little Amal’: பெற்றோரைப் பிரிந்த இளம் அகதிகளை நினைவுகூரும் ஒரு நிகழ்வு Little Amal யாரென்று உங்களுக்குத் தெரியுமா? Little Amalக்கு 9 வயதாகிறது….

எக்வடோர் சிறைக் கலவரம் – 116 பேர் பலி

எக்வடோர் (Ecuador) சிறை கைதிகளில் இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தது 116 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நாட்டின் வரலாற்றில் மிக…

வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணை பரிசோதனை

விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை வியாழக்கிழமை பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. கடந்த ஒரு மாத காலத்துக்குள் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணை…

பிரிட்டனில் சிறைக்கைதிகளுக்கு பணி வழங்க ஆலோசனை

பிரிட்டனில் பணியாளர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறை கைதிகளை பயன்படுத்தலாம் என்று நாட்டின் நிதித்துறை செயலர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். பிரிட்டனில், மதுபான விடுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களில் பணியாற்றி…

ஆப்கனில் வறுமை: ஓராண்டில் 6.35 இலட்சம் பேர் புலம்பெயர்வு

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து நடப்பு ஆண்டில் மட்டும் 6.35 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர்’ என, ஐ.நா., தெரிவித்துள்ளது. ஐ.நா.,வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு…