சிறையொன்றில் இடம்பெற்ற மோதலில் 24 பேர் பலி

தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் 24 கைதிகள் உயிரிழந்தனர். இந்த மோதல் சம்பவத்தில் 48 பேர் காயமடைந்து…

ரயில் தடம்புரண்டு அமெரிக்காவில் : 3 பேர் பலி

அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டதில் 3 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். சிகாகோவில் இருந்து சியாட்டில் நோக்கி, 8 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், அந்நாட்டு நேரப்படி நேற்று…

எல்லையைக் கடந்த 14 மெக்சிகோ இராணுவ வீரர்கள் அமெரிக்காவில் கைது

தவறுதலாக எல்லையை தாண்டிய மெக்சிகோ இராணுவ வீரர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக எல்லையை…

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் விசாரணைசெய்யப்படவேண்டும்: நோர்வே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி

அண்மையில் நடைபெற்ற நோர்வே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவான கம்சாயினி தற்போதைய இலங்கையுடனான பொருண்மிய உறவை நோர்வே அரசு தொடர்ந்து பேண வேண்டும் என்றும்…

ஜோ பைடன் மற்றும் நரேந்திர மோடிக்கு இடையில் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று(24) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….

கனேடிய பொதுத் தேர்தல் – மூன்றாவது முறையாகவும்வென்றார் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான…

நான்கு பேருடனான விண்வெளி பயணம் வெற்றி

மூன்று நாள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த நான்கு விண்வெளியாளர்கள் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர். இவர்கள் நால்வரும், முதன் முதலாக விண்வெளிக்கு சென்ற சாதாரண மக்கள்…

பெண்கள் கல்வி கற்பதற்கு தாலிபான்கள் தடை விதிப்பு!

ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். கற்பித்தல் நடவடிக்கைகளிலும் பெண் ஆசிரியர்கள் பங்கு கொள்ள…

ஜலாலாபாத்தில் குண்டு வெடிப்பால் இருவர் பலி

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த பகுதியில் மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இருவர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்….

சீனாவை எதிர்கொள்ள கூட்டிணைந்த வல்லரசு நாடுகள்

சீனாவை எதிர்கொள்வதற்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டிணைந்துள்ளன. பாதுகாப்பு தொழிநுட்பங்களை பகிர்வதற்காகவே குறித்த நாடுகள் உடன்படிக்கையொன்றின் மூலம் கூட்டிணைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன….