
கொரோனாவிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டென்மார்க்கில் மீண்டனர்
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 154பேர் பூரண…

ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை இரத்து
தற்போது பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை ஈக்வடோர் இரத்து செய்துள்ளது. தென் அமெரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்…

42 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் பலி !
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 42இலட்சத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்…

நிலுக்கவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது!
‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-2020’ போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பூப்பந்து போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் நிலுக்க கருணாரட்ன, அயர்லாந்து வீரர் நஹட் குயேனினால் தோற்கடிக்கப்பட்டார். 21-16 மற்றும் 21-14…

சீனாவில் சீரற்ற காலநிலையால் மக்கள் வெளியேற்றம்
சீனாவின் ஷங்காய் நகரில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக, கரையோர பிரதேசங்களில் இருந்து 360,000க்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த…

19.44 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும்…

சீனாவில் வரலாறு காணாத மழை பல லட்சம் பேர் வெளியேற்றம்!
சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மழை தொடரும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவின்…

புதிய பூஞ்சை தொற்று பரவல் – மக்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்க நாட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய புதிய பூஞ்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இந்த…

கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ
இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்…

10 நிமிடங்களில் விண்வெளி சென்று திரும்பினர் ஜெஃப் பெசோஸ் குழுவினர்
அமேசான் மற்றும் ப்ளூ ஒரிஜின் நிறுவன தலைவரும், உலகின் முதல் நிலை செல்வந்தருமான ஜெஃப் பெசோஸ் உட்பட ப்ளூ ஒரிஜின் குழுவைச் சேர்ந்த 4 பேர் விண்வெளிக்கு…