ஊழியர்களே இல்லாத தானியங்கி சூப்பர் மார்க்கெட்
துபாய் நகரில் கேஷியர் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையிலான சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள துபாய் நகரின் மத்திய கிழக்கு பகுதியில் கேஷியர்…
கினியாவில் ஆட்சியை பிடித்தது ராணுவம்
கினியாவில் ராணுவ புரட்சியைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அல்பா கோன்டே சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த கினியாவில் நேற்று முன்தினம் ராணுவ தளபதி…
தலிபான் அரசு பதவி ஏற்புக்காக சீனாவுக்கும் அழைப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சி…
ஐஎஸ் அமைப்பை எதிர்த்துப் போராடுவோம்: தாலிபான்
தாலிபான்கள் முன்னதாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து ஆட்சி செய்து வருகின்றனர். இதனையடுத்து மாநில கவர்னர்களை தலிபான் தலைமை நியமித்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் முல்லா கெடா முகமது…
வாஷிங்டனில் துப்பாக்கி சூடு 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். வாஷிங்டனில் லாங்ஃபெல்லோ சாலையில் காரிலிருந்து…
சர்வதேச அளவில் அழிவை நோக்கி 30% உயிரினங்கள்
உலகம் முழுவதும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐயுசிஎன்) வெளியிட்டுள்ள அறிக்கையில், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் பட்டியல் மூலம்…
தற்கொலை படை தாக்குதல் பாக்கிஸ்தானில் 4 வீரர்கள் பலி
பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் நான்கு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை…
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.15 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,581,274 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 221,518,424…
ஆப்கனில் திடீர் திருப்பம் : தலைவர்கள் கொலை, பணிந்தது தேசிய கிளர்ச்சிப் படை
ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படை வசமிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர்.பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு படையினர் போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்….
கினியாவில் ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி கலைப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற…
