தலிபான்கள் அரசுக்கு உதவிக்கரம் நீட்டும் சீனா
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள அரசினை அங்கீகரித்துள்ள சீனா முதற்கட்டமாக 220 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி…
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.39 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,619,847 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 223,996,440…
பெண்களை சவுக்கால் அடித்த தாலிபான்கள்
தாலிபான் ஆட்சிக்கு எதிராக பல இடங்களில் பெண்கள் போராடி வருகின்றனர். காபூல் தெருக்களில் போராடியபோது அவர்கள் தாக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “அவர்கள் எங்களை சவுக்கால் அடித்தார்கள்….
பத்திரிகையாளர்களை தாக்கிய தலிபான்கள்
பத்திரிகையாளர்களை தலிபான்கள் தாக்கிய இரண்டு புகைப்படங்களை ‘லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்’ பத்திரிகையாளர் மார்கஸ் யாம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இரண்டு பத்திரிகையாளர்கள் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டு…
ஏழை நாடுகளுக்கு மிச்சதடுப்பூசி உலக சுகாதார அமைப்பு கண்டனம்
‘வளர்ந்த நாடுகளிடம் உள்ள தடுப்பூசி மிச்சங்களை கொண்டு ஏழை நாடுகள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ளட்டும் என்ற மனப்பான்மை ஏற்புடையது அல்ல’ என, உலக சுகாதார அமைப்பு…
மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் ஆப்கனை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தேன் – அஷ்ரப் கனி
’60 லட்சம் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் ஆப்கனை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தேன்’ என, முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். ஆப்கனின் முன்னாள் அதிபர் அஷ்ரப்…
பிஎச்டி, எம்.பில் படிப்புகளுக்கு இன்று மதிப்பில்லை – நூரல்லா சர்ச்சை கருத்து
பிஎச்டி, எம்.பில் படிப்புகளுக்கு இன்று மதிப்பில்லை என ஆப்கன் புதிய கல்வித்துறை அமைச்சர் ஷேக் மெல்பி நூரல்லா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கனில் தலிபான்…
தன்னை தானே திருமணம் செய்த பிரேசில் மாடல்
பிரேசிலியன் மாடலான கிரிஸ் கேலரா, ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பிரேசில் ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவித்து உள்ளதாவது: பிரேசிலின்…
பிட் காயினை அங்கீகரித்த மத்திய அமெரிக்க நாடு
மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடோர் என்னும் நாடு பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துள்ளது. பிட்காயினின் நிலையற்ற தன்மையாலும், பாதுகாப்பற்ற தன்மையாலும் பல…
மருத்துவமனைகுள் வெள்ள நீர் உட்புகுந்ததால் 17 பேர் உயிரிழப்பு
மெக்ஸிக்கோவின் மத்திய ஹிடெல்கோ மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றிற்குள் வெள்ள நீர் உட்புகுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மத்துவமனையின் சிகிச்சை அறையில் மருத்துவ பிராணவாயு வழங்கப்பட்டிருந்த…
