‘எங்களது கனவுகள் தவிடுபொடியாகி விட்டன..!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றி சர்வாதிகாரம் செய்துவரும் நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிரபல விளையாட்டு வீரர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் பெண்கள் தேசிய கால்பந்து…
பயங்கரவாதத்துக்கு ஆதரவு கூடாது; ஐ.நா.,வில் தீர்மானம்
ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைகள் கூடாது என வலியுறுத்தி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா தலைமையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில்…
ஈயம் கலந்த பெட்ரோலுக்கு முற்றுப்புள்ளி
மிகவும் மாசு ஏற்படுத்தும் ஈயம் கலந்த பெட்ரோலை கார்கள், லாரிகளுக்கு பயன்படுத்தும் நாடுகள் தற்போது உலகில் எதுவும் இல்லை என ஐ.நா.,வின் சுற்றுசூழல் திட்டப் பிரிவு அறிவித்துள்ளது….
உலக அளவில் 4,532,229 பேர் கொரோனாவுக்கு பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,532,229 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 218,466,424…
அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலால் தான் பொதுமக்கள் உயிரிழந்தனர்: தலிபான்கள்
அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலால் தான் காபூலில் நேற்று பொது மக்கள் உயிரிழந்தனர்’ என, தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார்.சீனத் தொலைக்காட்சிக்கு இன்று (ஆக., 30) தலிபான்…
கொரோனாவுக்கு உலக அளவில் 4,522,345 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45.22 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,522,345 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 217,834,964…
இந்தியாவுடன் உறவு; தாலிபான் தலைவர் விருப்பம்
‘இந்தியாவுடனான கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவை முன்பை போலவே தொடர விரும்புகிறோம்,” என, தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய்…
சிங்கத்தை விரட்டி சிறுவனை மீட்ட தாய்
அமெரிக்காவில் சிறுவனை துாக்கிச் சென்ற சிங்கத்தை, கையால் அடித்து விரட்டிய தாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ளது கலாபசாஸ்…
தலிபான்களை பேட்டி கண்ட முதல் பெண் பத்திரிகையாளர் ஆப்கனில் இருந்து வெளியேறினார்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைப் பிடித்து சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறது. இதனை அடுத்து அந்நாட்டில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள், விளம்பர…
வடகொரியாவின் யோங்பியோன் அணு உலை மீள ஆரம்பம்
வடகொரியா தமது யோங்பியோன் அணு உலையை மீள ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அணு நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுவாயுதங்களுக்கு…
