செப்ரெம்பர் 11 தாக்குதல் ஆவணங்களை வகைப்படுத்த ஜோ பைடன் உத்தரவு

அமெரிக்காவில் 2001 செப்., 11ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்களை வகைப்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில்…

பாலியல் தொழிலாளர்களை கொல்லத் துடிக்கும் தாலிபான்கள்

பழமைவாதிகளான தலிபான்கள், ஆப்கனில் உள்ள பாலியல் தொழிலாளர்களை கொலை செய்ய பட்டியல் தயாரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கனில் பாலியல் தொழில் சட்ட…

பதவியேற்ற ஓராண்டில் ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு

ஜப்பானின் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே, கடந்த ஆண்டு செப்., மாதம் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஷின்ஜோ அபேயின்…

பயங்கரவாத பட்டியலில் விடுதலை புலிகள்

பயங்கரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை வைத்திருக்கும் பிரிட்டனின் மேல்முறையீட்டு ஆணையத்தின் முடிவை, இலங்கை பாராட்டியுள்ளது. பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரீத்தி படேலுக்கு, இலங்கை வெளியுறவுத்…

ஆப்கன் பெண் நீதிபதிகள் நாட்டை விட்டு தப்பிக்க போராட்டம்

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விரைவில் புதிய ஆட்சி உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர். அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களுக்கும் கவர்னர்கள், அதிகாரிகள் ஆகியோரை நியமித்து வருகின்றனர். பதவியேற்பு நாள் விரைவில்…

‘ஐடா’ புயல் 45 பேர் பலி

அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ‘ஐடா’ புயலுக்கு 45 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடகிழக்கு கடல் பகுதியில் உருவான ஐடா புயல், சமீபத்தில் மேரிலாண்டு முதல்…

ஆப்கான் நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் வெளிநாட்டு விஜயம்

ஆப்கானிஸ்தான் நெருக்கடி நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி ப்ளின்கென் கட்டார் மற்றும் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். நாளைய தினம் தமது…

உணவு விநியோக பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை வேண்டும் – கிம்

உணவு விநியோக பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன், அந்த நாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், காலநிலை மாற்றத்தின்…

நியூஸிலாந்தில் இலங்கையர் ஒருவர் சுட்டுக்கொலை

நியூஸிலாந்தின் – ஒக்லண்ட் நகரில் சிறப்பு அங்காடி ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். வெளிநாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை…

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் தலைமறைவு

ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையது அலி கிலானி நேற்றிரவு மாரடைப்பால் ஸ்ரீநகரில் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான்…