காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், காபூலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். இந்த…

நியூயார்க்கில் ஒரே நாளில் 12 ஆயிரம் கோவிட் இறப்புகள்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னராக கேத்தி ஹோகல் என்பவர் பொறுப்பேற்று 2 நாட்கள் ஆகும் நிலையில், முந்தைய கவர்னர் வெளியிட்டிருந்த கோவிட் இறப்புகளை விட புதிதாக 12…

ஆப்கன் பெண் எம்.பி திருப்பி அனுப்பப்பட்டதால் சலசலப்பு

டில்லி வந்த ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி.,யை, வந்த விமானத்திலேயே மீண்டும் துருக்கிக்கு அனுப்பிவைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை…

காபூல் வெடிப்புச்சம்பவங்களுக்கு ஐ.எஸ் உரிமைகோரியது

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் அபேய் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற இரு வெடிப்புச்சம்பவங்களில் அமெரிக்க துருப்பினர் உட்பட 13 பேர் உட்பட 73…

இங்கிலாந்தில் புகைபிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இங்கிலாந்தில் முதல் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புகைபிடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி1 8 முதல் 34 வயதுடைய புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை…

ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையம் செல்ல தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானியர்கள், வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர். வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர்….

ஒரே நாளில் 21 ஆயிரம் பேரை மீட்ட அமெரிக்கா

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்குள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா மீட்டு வருகிறது. இந்நிலையில், ‘மக்களை வெளியேற்றும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்….

தென் சீன கடல் ஆக்கிரமிப்பு சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

”சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்தும், தென் சீன கடலின் பெரும்பகுதி தனக்கு சொந்தம் என, சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இதற்காக மிரட்டல், உருட்டலில் ஈடுபட்டுள்ளது.அந்த பிராந்தியத்தில்…

தலிபான்களுடன் பேச்சு நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஏஞ்சலா மெர்கல்

‘ஆப்கன் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காக, தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்’ என, ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப்…

ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை…