இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தம்!
இஸ்ரேலும் சிரியாவும் பிராந்திய சக்திகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டொம் பராக் தெரிவித்துள்ளார். ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்க சிரியப் படைகளை…
கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஈழத் தமிழருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு!
கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஈழத் தமிழரான கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன்…
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 19% தீர்வை வரி விதித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடன் கைச்சாத்திடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் கீழ்,…
இஸ்ரேல் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல்!
ஈரான்-இஸ்ரேல் போருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் இஸ்ரேலின்…
போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது ஈரான்!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள அமெரிக்க…
சிரிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு!
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ட்வீலா சுற்றுப்புறத்தில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்தில் நேற்று (22) நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் இதுவரையில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதோடு 63…
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல்!
ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடாத்தியிருந்தது. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை…
இஸ்ரேல் – ஈரான் போரால் பதற்றம்!
ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என…
3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பல் தீக்கிரையானது!
அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச்…
தென்கொரிய புதிய ஜனாதிபதியாக லீ ஜே-மியுங் பதவியேற்பு!
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், சியோலில் உள்ள தேசிய சபையில் ஜனாதிபதியாக பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்ச்சைக்குரிய தென் கொரிய…
