அமிதாப்புக்கு அமெரிக்காவில் வீட்டு வாசலில் உருவச்சிலை

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று, தன் வீட்டு வாசலில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை நிறுவியுள்ளது. அமெரிக்காவின் நியூ…

நடுவானில் கடும் சண்டை: விமானிகள் பணிவிலக்கல்

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானி அறைக்குள் சண்டை போட்ட விமானி மற்றும் துணை விமானி, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில்…

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு

நிலவுக்கு மனிதனை அனுப்பும், ‘நாசா’வின் புதிய திட்டமான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் முதல் சோதனை முயற்சி, இயந்திர கோளாறு காரணமாக நேற்று தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு…

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை..!!

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட 2 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து திருடுபோன பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள்…

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்13 பேர் பலி; 95 பேர் படுகாயம்

லிபியாவில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில், பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்; 95 பேர் பலத்த காயமடைந்தனர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டு போர்…

டயானா பயன்படுத்திய கார்: ரூ.6.11 கோடிக்கு ஏலம்

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய கார், 6.11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசி டயானா, 1997 ஆகஸ்ட் 31ல் பிரான்ஸ்…

உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் மாணவர்கள்

மருத்துவ படிப்பை முடிக்க, உயிரை பணயம் வைத்து இந்திய மாணவர்கள் உக்ரைன் செல்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடன உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அங்கு…

அமெரிக்க போர் கப்பல்கள் தைவான் ஜலசந்தியில் முகாம்

தென் சீன கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடான தைவானை நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடுகிறது; அதை, தன்…

26 சீன விமான சேவைகளை இரத்து செய்தது அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ்,…

ஏவுகணை செலுத்தப்பட்ட விவகாரம்கூட்டு விசாரணை

இந்தியாவில் இருந்து, எங்கள் எல்லைக்குள் செலுத்தப்பட்ட ‘பிரம்மோஸ்’ ஏவுகணை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல. இதில், கூட்டு விசாரணை நடத்த வேண்டும்’ என, பாகிஸ்தான் கூறியுள்ளது. ராஜஸ்தானின்…