இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கையின் தென்கிழக்காக காணப்பட்ட தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. இந்த தாழமுக்கம் மட்டக்களப்பில் இருந்து சுமார் 210 km தொலைவில் நிலை கொண்டுள்ளது….

தேசிய ஒருமைப்பாட்டு குழுவை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து!

அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது சகல மக்களுமான நம் அனைவரினதும் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்….

கதிர்காமத்திற்கு வரும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை…

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வலைத்தளம் குறித்து குற்றச்சாட்டு- எம்.பி ஹர்ஷ டி சில்வா!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வலைத்தளம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்றைய (26) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை…

தலைவரின் 71ஆவது பிறந்த தினம் இன்று!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 71ஆவது பிறந்த தினம் இன்றையதினம் (26) வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் கொண்டாடப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய சம்பவம்- கைதான மூவருக்கு பிணை!

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கைதான மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன!

இன்று (26) நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் தபால் ரயில் சேவை…

நாட்டின் இரண்டு பகுதிகளில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு பகுதிகளில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா…

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு மீண்டும் விளக்கமறியல்!

அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன்…

நாட்டில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இன்றி உள்ளனர்- பிரதமர் தகவல்!

மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டில் தற்போது வேலை இன்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள்…