ஊழியர் சேமலாப நிதி தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம்!
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திருத்தம் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர்…
வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் இல்லையா?
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்சுலின் இல்லை என வெளியான தகவல் பொய்யானது எனவும் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் போதியளவு உள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி….
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்!
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்று இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது….
பிரித்தானியா உயர்ஸ்தானிகர்க்கிடையிலான சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று அம்பாறை மொண்ட்டி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தின் …
பதின்ம வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பஸ்தர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் 19 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியைச்…
மாணவன் மீது கொடூரத் தாக்குதல்!
கஹவத்தை மத்திய மகா வித்தியாலயத்தின் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் அதே பாடசாலையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த…
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான மக்கள் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்வு
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான மக்கள் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்வும்,மக்கள் சந்திப்பும் நேற்று மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான…
கோப்பாய் ஆசிரிய கலாசாலை நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா
நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா எதிர்வரும் 09.08.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. கலாசாலை அதிபர் ச….
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு கௌசல்யா நவரத்தினம் திடீர் விஜயம்!
யாழில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்திருந்தார். குறித்த அலுவலகத்தின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி…
அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலய ஆடிவேல் இசை நிகழ்ச்சி
கொழும்பு, அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடிவேல் இசை நிகழ்ச்சியானது பிரம்மஸ்ரீ. ஏ.ஜி.எஸ். சுவாமிநாதன் சர்மாவின் இசை அர்ச்சனை குழுவினரின் பங்குபற்றுதலுடன் இனிதே இடம்பெற்றது….
