நிவாரண கொடுப்பனவு முறைகேட்டுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தலவாக்கலையில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்று இடம்பெற்றது….