கேரள கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது

கேரள கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட காவல்துறை அதிரடிப்படையினரால் நேற்று (01) இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலை அனுராதபுர…