பச்சிலைப்பள்ளி பிரதேசமட்ட தொழிற்சந்தை!

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பச்சிலைப்பள்ளி பிரதேச மட்ட தொழிற்சந்தை  நேற்று காலை 9.00 மணியளவில்  இடம்பெற்றது. மனித…