பாடசாலை மாணவி நீரில் மூழ்கிப் பலி!

முந்தலம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிச்சகுளம் ஏரியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…

யாழில் இன்று மாணவிகளைக் கடத்த முயற்சித்ததாக கூறப்படும் நபர் குறித்து வெளியான தகவல்

யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் பாடசாலை மாணவிகளைக் கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த…

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியைக் கடத்த முயற்சி?

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாணப்…