மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர்! – சிறிதரன் எம்.பி

மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர், என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்….