மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர்! – சிறிதரன் எம்.பி

மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர், என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் செய்தியின் காணொளி வடிவத்தை இங்கே பாருங்கள் –

You May Also Like

About the Author: digital

Leave a Reply