கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பமாயின

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிப் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர்! – சிறிதரன் எம்.பி

மண்டைதீவு ஆலய கிணற்றில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டனர், என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்….