சம்பள அதிகரிப்பை கட்டுப்படுத்தவோ அதில் தலையிடவோ முடியாது: ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பகிரங்க அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…