தையிட்டி விகாரை அகற்றப்படவேண்டும் – சிறிதரன் எம்.பி

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும்! அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.தைட்டியில் இடம்பெற்ற காணி…

யாழ் தையிட்டியில் விகாரை அமைப்பு; எதிர்த்துப் போராடுபவர்களின் மீது பொலிஸ் அடக்குமுறை – இருவர் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரைச்…