அம்பாறையில் பயிற்சி வகுப்புக்கு சென்ற இரண்டு மாணவிகளை காணவில்லை!

அம்பாறை இங்கினியாகல பொல்வத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 15 ஆம் திகதி முதல் இருவரும்…