கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது சீனா

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சீன துறைமுக பொறியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று   பீஜிங்கில், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி…

சீனா செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். Ali Sabry சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான குயின் கேங்கின் அழைப்பிற்கமைய வெளிவிவகார…

ஸ்டான்மோர் கிரசென்ட்டில் கோட்டபாயவுக்கு உத்தியோகபூர்வ இல்லம்! சாணக்கியன் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்டான்மோர் கிரசென்ட்டில் புதிய உத்தியோகபூர்வ இல்லத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வழங்கியுள்ளார் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் அமைச்சர் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (06) கொழும்பில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது…