இந்தியாவிலிருந்து கடத்திவந்த 227 கிலோ கஞ்சா – பொன்னாலையில் மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு, பொன்னாலையூடாக எடுத்துச் செல்ல முயன்ற 227 கிலோ கஞ்சாவை நேற்றிரவு இரவு  9.45 மணியளவில் கிராம இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். கஞ்சா கடத்தியவர்களில்…

1,227 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத்…