350 விவசாயிகளுக்கு நீர்ப்பம்பிகள் வழங்கி வைப்பு !

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் 350 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்…

சம்பந்தனை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று (24) சந்திப்பொன்று இடம்பெற்றது. தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர்…

கிழக்கின் புதிய ஆளுநரை சந்தித்த சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது….