பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்று யாழ் பல்கலைக்கழகத்தில்
ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் “பயங்கரவாதி“ நாவல் அறிமுகவிழா இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்…
