நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கனமழை பெய்துவருவதன் காரணமாக பதுளை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு…