சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து; 288 பேர் பலி!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு 7 மணியளவில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்தில் 288 பேர்வரை பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து…