யாழில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்….