அனைத்துப் பாடசாலைகளுக்கும் இந்த வாரத்திற்குள் சாதாரண தர அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும்!

அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த வாரத்திற்குள் சாதாரண தர அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அனைத்து அரசாங்க பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கும்…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

க.பொ.த. உயர்தர மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இது…