வைத்தியசாலை மருந்தால் ஆபத்தான நிலையில் குழந்தைகள்!

மிஹிந்தலை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் பலர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சளி போன்றவற்றுக்கு மருந்து உட்கொண்ட 6 முதல் 12 வயது…