அலி சப்ரி விடயத்தில் முழுமையான விசாரணை கோரும் கல்வி அமைச்சர்!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடயத்தில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை…