இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகராக அன்ட்ரூ பேட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயர்ஸ்தானிகராக பதவி வகித்த சாரா ஹல்டன், தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள…