சட்டவிரோத கல்வி நிலையம் மீது பொலிஸார் சோதனை; பெண் ஒருவர் கைது!

பம்பலப்பிட்டி லோரிஸ் வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் என கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது…

பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனுக்காக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட மேற்சட்டை அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது….

தெஹிவளை துப்பாக்கிசூடு சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

தெஹிவளையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக திருமணமான…