விருந்தினர் மாளிகையில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் , மனைவி!

பொத்துவில் விருந்தினர் விடுதியொன்றில் உள்ள அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அறுகம் வளைகுடாவில்…

உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பியது பொத்துவில் அறுகம்பே பிரதேசம்

பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு பெருந் தொகையான உல்லாசப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். தற்கால சூழ்நிலையில் வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பயணிகள் தமது பொழுதினைக் கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு…

அருகம் விரிகுடாவுக்கான முக்கிய சுற்றுலாத் திட்டத்தை முன்வைத்த சாகல!

அறுகம் வளைகுடா சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் கூட்டப்பட்ட சந்திப்பின் போது, ​​தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின்…