நாட்டில் சில பகுதிகளில் மின் தடை!

பதுளை மாவட்டத்தில் அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர்…

பதுளை- கொழும்பு பிரதான புகையிரத பாதையில் போக்குவரத்து தடை!

பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது….

பண்டிகை கால சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று முதல் சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடுமுறையில் சொந்த…

மண் சரிவு காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடை!

நேற்று மாலை ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால், மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஹாலி-எல மற்றும் உடுவர ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த…

வீதிகளுக்கு புதிய பெயர் சூட்டத் தீர்மானம்

பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதோடு வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள்…

ரயிலில் பயணித்த சீனப்பெண்ணை தாக்கிய மர்ம குழு!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த சீன சுற்றுலாப் பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர்…

விசமிகளால் அதிகரிக்கும் காட்டுத் தீ!

கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினரால் கடந்த…

விபத்தில் ஒருவர் பலி – 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்!

பதுளை – ஹாலி எல வீதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இடம்பெற்ற…

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கனமழை பெய்துவருவதன் காரணமாக பதுளை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு…