பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்புவிபத்தில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு  பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலூசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள…

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில்…