முச்சக்கரவண்டியினுள் இருந்து மீட்கப்பட்ட சடலம்!

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம்…